நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.02.2024
கவிதை இலக்கம்-253
பிள்ளை கனியமுது”
பிள்ளை கனி வேண்டி
தவமிருந்தாள் என் தோழி
தலைக்கு தலை மகனாய்
ஆண் கனி தவழ்ந்தான்
அள்ளி தூக்கி அணைத்து
உச்சி மோந்து கொஞ்சினாள்
கிள்ளை மொழி பேசியதை
செவிகளில் கேட்டு மகிழ்ந்தாள்
தோளுக்கு மேல் வளர்ந்து
பருத்து பெரும் கனியானான்
புதுமை உலகில் புதுமையாகி
முத்திய கனியாக சாய்ந்தான்

Nada Mohan
Author: Nada Mohan