பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.02.2024
கவிதை இலக்கம்-253
பிள்ளை கனியமுது”
பிள்ளை கனி வேண்டி
தவமிருந்தாள் என் தோழி
தலைக்கு தலை மகனாய்
ஆண் கனி தவழ்ந்தான்
அள்ளி தூக்கி அணைத்து
உச்சி மோந்து கொஞ்சினாள்
கிள்ளை மொழி பேசியதை
செவிகளில் கேட்டு மகிழ்ந்தாள்
தோளுக்கு மேல் வளர்ந்து
பருத்து பெரும் கனியானான்
புதுமை உலகில் புதுமையாகி
முத்திய கனியாக சாய்ந்தான்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading