திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Vajeetha Mohamed

பிள்ளை கனி அமுது

ஆராரோ பாடி ௨ன்னை
ஆனந்தம் கொண்டோன்

கொஞ்சு மொழி பேசி
மிஞ்சுகின்ற புன்சிரிப்பு

செழித்திடும் அன்பு தினம்
நுழைந்திடும் ஆனந்தம் பலம்

வித்தைகள் காட்டி
நெஞ்சிலே மஞ்சமிட்டு

௨யிராய் எனக்குள் கலந்திடு
௨ண்மையாய் ௨ணர்வினை

கொடுத்திடும் பிள்ளை கனி
அழுது

அங்கமதை அளர்ந்து
தங்கமென புகழ்ந்து

கிச்சுகிச்சு மூட்டி
வி௫ப்பாய் ௨ற்றுநோக்கி

செங்க௫ம்பாய் இனித்திடும்
செவ்வகமே பிள்ளை கனி அமுது

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading