23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவா சிவதர்சன்
”பிள்ளை கனி அமுது”
பிள்ளைக்கனியமுது ஒன்று பிறந்திடவேண்டும்
அள்ளிக்கையால் எடுத்து அதைஅணைத்திட வேண்டும்
இல்லறத்தின் இலட்சியமாய் குழந்தை அமைந்திடவேண்டும்
குழந்தையும் தெய்வமும் ஒன்றெனக்கொள்ளவேண்டும்
மலடி என்று உலகம் பழிக்காமல் பெண்கள் தாயாகவேண்டும்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் மக்கட்செல்வம்
இதனைவிட வாழ்கையில் ஏது பேரின்பம்?
நன்மக்களைப்பெற்ற மகராசி,உலகு வழங்கும் உயர்பட்டம்
ஒரு தாய் சொல்லித்தெரிவதல்ல பிள்ளையின் அருமை
நாலு நல்லவர் வாழ்த்தினிலே விளங்கும் அவனது பெருமை
பிள்ளையொன்று பெற்றுவிட்டால் போதுமா?
பிறர்மெச்ச வளர்க்கவேண்டும் தெரியுமா?
எண்ணிக்கையின்றி பெறுவதில் இல்லை பெருமை
உத்தமனாய் ஒருபிள்ளை பெற்றாலே போதும்
நல்லவனாய் வளர்த்தால் உலகம் மெச்சுதல் சாலும்
இன்றைய குழந்தைகளே நாளைய உலகை தாங்குந்தூண்கள்
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...