-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.11.23 இலக்கம்-122 தீப ஒளியே ஒளியே தீப ஒளியே ! ஓஹோ எனச் சுற்றும் பூமிக்கு என்ன தாகம் சாமிக்கு அதிலென்ன பாகம் ? மேகம் பாடுது
மனோகரி ஜெகதீஸ்வரன்
தீப ஒளியே விழி விரும்பும் தோழி நீயே விலகா வீரிய உறவும் நீயே விருந்து இடுவதும் உந்தன் ஒளிக்கதிரே கண்ணைப் பறிக்காத் தீப ஒளியே நீ அழியும்
சக்தி சக்திதாசன்
தீபஒளியொன்று நெஞ்சில் தீந்தமிழாய் ஒளிருது தீயதெம் எண்ணங்களை தீயுக்கு இரையாக்குது ஊரெல்லாம் வெடிச்சத்தம் உள்ளங்கள் குதூகலிக்கும் உலகத்தின் ஓரோரத்தில் உரசுகின்ற அழிவுகள் நானென்றும் எனதென்றும் நாம்கொள்ளும் எண்ணங்களை
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-241 தீப ஒளியே ——————— அகிலத்தில் ஒளி தர பிறக்கும் தீப ஒளியே ஆதவன் உதிப்பில் கதிராக ஒளியே இருளை அகற்றிடும் விளக்கு
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 125 “தீப ஒளியே” தீப திருநாள் ஞானத்தின் பெருநாள் ஊர் கூடி உறவு கூடி உன்னதமாய் கொண்டாடிய பொன்னாள் நன்னாள்! தீபாவளி அன்று
Vajeetha Mohamed
தீப ஒளி போடாத பந்தலிலே ஏற்றாத தீப ஒளி இரவு பகல் பட௫ம் ஒளி இறை இயக்க நெறி பஞ்சுப்போர்வைக்குள் பற்றாத தீபஒளி தொட்டு அணைக்கா தூரத்தில்
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம் வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு பள்ளிக்காலம் ***************** மறக்க முடியாத மகிழ்வான காலம் இறக்கை ஒன்றும் இல்லை ஆனாலும் பறந்து திரிந்த பட்டாம்பூச்சிகள் ஆனோம்
ஜெயம் தங்கராஜா
கவி 668 வாழ்க்கை யார் வாழ்க்கை யார் வாழ்க்கையார் அவர் வாத்தியார் கற்றுத்தருவதில் இங்கு அவரைவிட யார் படித்த பாடங்கள் ஆயிரமாயிரமாய் முடிவில்லை படித்தவற்றால் சோதனையில் சித்திபெற
இ.உருத்திரேஸ்வரன்
மாற்றமடையும் இயற்கை கவிதை 209 மனிதனின் மனம் போல மழையும் வெயிலும் மாறுவது அது தான் இயற்கையா கால மாற்றம் ஏன் எனும் கேள்வி மரங்களுக்கு அடியில்
சிவரூபன்சர்வேஸ்வரி
மார்கழியாய் குளிர்ந்து.விடு <<<<<<<<<<<<<<<<< சுடரும்சுறாவளியும்கொண்டதுநம்வாழ்வு சூதும் வாதும் வைத்துக்கெடுப்பார் சாதுபோலநீ இருந்தாலும் சங்கடத்தில்சிக்குண்டுதவிக்கவைப்பார் கோளும் குண்டனியும் சொல்லிநிற்பார் கோலம்மாறி அங்கேசிக்கவைப்பார் காலம் நன்மைதான் செய்யும் காப்பான் இறைவன்
அபிராமி மணிவண்ணன்
கவி அரும்பு 177 என் நண்பி அன்பான் நண்பி அழகான தோழி 16 ஆனதே வாழ்த்துக்கள் தோழியே உன்னை சந்தித்ததை மறக்கமாட்டேனே மகிழ்ச்சியை தந்த மாமாவுக்கும் வாணிமாமிக்கும்