பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.11.23
இலக்கம்-122
தீப ஒளியே

ஒளியே தீப ஒளியே !
ஓஹோ எனச் சுற்றும்
பூமிக்கு என்ன தாகம்
சாமிக்கு அதிலென்ன
பாகம் ?

மேகம் பாடுது மழை வருகுது
தையிலே போகம் என்குது
விளக்குப் பந்த தீபம்
ஒளியூட்டுது

கணவன்,மனைவி,பிள்ளைகள்
ஒற்றுமையாக உணவு உண்டு
உள்ளம் மலருது

போட்டுக்க சட்டை இன்றித்
தவிக்கும் உள்ளம் தீபாவளிப்
புத்தாடை பெற்று மகிழுது

பாரினுள் சூழ்ந்த
பேரிருள் நீங்க
கார்த்திகைத் தீப
ஒளியூட்டிட

சாமி நெஞ்சம் குளிருது
பூமியோ புன்னகை
பூக்குது .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading