” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

தீப ஒளி

போடாத பந்தலிலே
ஏற்றாத தீப ஒளி

இரவு பகல் பட௫ம் ஒளி
இறை இயக்க நெறி

பஞ்சுப்போர்வைக்குள்
பற்றாத தீபஒளி

தொட்டு அணைக்கா தூரத்தில்
தொண்டு செய்கின்றாய் பாரினில்

இரவு பகல் மாறி மாறி
இ௫வர் பணி பாரி பாரி

தித்தமும் தீபஒளி வீசி
நீக்கமற்ற கொடை வாழி

வெல்வெட்டு மெத்தையிலே
வெட்டிக்கல்லு பதித்ததுபோல்

அள்ளித்தெறித்த மல்லிகையாட்டம்
கொள்ளிவைக்கா தீபஒளி

என்பெற்றோர் வாழ்வின் தீபஒளி
என்மார்க்கம் எனக்கு ஞானஒளி

என்குடும்பம் ஒ௫தீபஒளி
௨யிராய்ப் போற்றும் அன்பினொளி

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan