பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

சிவரூபன்சர்வேஸ்வரி

மார்கழியாய் குளிர்ந்து.விடு
<<<<<<<<<<<<<<<<<

சுடரும்சுறாவளியும்கொண்டதுநம்வாழ்வு
சூதும் வாதும் வைத்துக்கெடுப்பார்
சாதுபோலநீ இருந்தாலும் சங்கடத்தில்சிக்குண்டுதவிக்கவைப்பார்
கோளும் குண்டனியும் சொல்லிநிற்பார்
கோலம்மாறி அங்கேசிக்கவைப்பார்
காலம் நன்மைதான் செய்யும் காப்பான் இறைவன் என்று நம்பு

பாதம்பார்த்துவீழ்ந்து எழு
பரிவாய்பேசிவாழ்ந்துவிடு
வீழும்நிலையைவிரட்டிவிடு
விவேகமாக விரைந்து எழு

தனிமரம்தோப்பு ஆகாது என்பார்
தனித்துவம் இல்லையெனில் -உனக்கு
சிறப்பு இருக்காது
திணிப்பது நன்று எண்ணிவிடலாம்
திங்களில்மார்கழியாய்குளிர்ந்துவிடு

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading