-
Nada Mohan
Posts
கெங்காஸ்ரான்லி
இருட்டில்… ————- மாலை விரைவில் இருட்டி விடும் காலை மேகமூட்டம் இருண்டிருக்கும் பகல்பொழுது குறைவாகவே இருக்க இரவோ கூடின நேரம் இருண்டிருக்கும் வீடுகள் எல்லாம் அமைதி நிலவும்
Vajeetha Mohamed
கேளு மச்சி நம்ம நாட்டுநடப்ப வேலையும்தொல்ல மச்சி வ௫மானம் இல்ல மச்சி ஊரெல்லாம் ௨றங்கிப்போய் கிடக்கு மச்சி சுற்றிவர விலையெல்லாம் பவுன் கணக்குமச்சி நாட்ட தாண்டிப் போக
இரா.விஜயகௌரி
மீண்டுமோர் கார்த்திகை………. மீண்டெழ முடியாத பேரிடிகள் மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி அலைந்தலைந்து. தேடுடுகின்றோம் -நாம் தீபமும் தூபமுமய் வணங்கிடுவார் ஆயிரமய்அரங்குகளில். நினைவெழுச்சி அவலமாய்
ரஜனி அன்ரன்
“ கார்த்திகையாள் வரவு “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.11.2023 கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் கலகலவென விழித்து விட்டாள் மழை வெயில் குளிரென மத்தாப்பைத் தாங்கி நின்று
வசந்தா ஜெகதீசன்
மனச்சாட்சி….. வெந்து மடிந்து நாம் வெற்றிதொலைத்தாலும் வேதனை சுமந்திட்ட அன்றில் பறவைகளாய் ஆர்பரித்து மடிந்தாலும் அகத்தின் கூட்டிற்குள் ஆழப் புதைந்தது ஆற்றும் செயல்களை ஆய்ந்து அளப்பது வேற்றுச்
Selvi Nithianandan
கார்த்திகை வந்தாலே காரிருள் வந்துசூழ காசினியும் மழையாகும் காலமும் கடந்து சென்று நேரமும் மாறிடும் தெருவோர மரங்களும் பழுப்பாய் காட்சிதரும் புல் இனமும் அழகாய் பச்சையாய் மாறிவிடும்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1893! கார்த்திகை மலர்விலே…! புனிதர்களின் நினைவேந்தி உதிக்கும் திங்கள் புலரும் காந்தள் மலர் கைசேரும் எங்கும் கருமுகில் முகம் தேடி அலையும் தினம் தினம்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
02.11.23 பதிலூட்டும் உருவங்கள் கவி இலக்கம்-289 உயிரூட்டும் உருவங்கள் பயிர் வளர்ந்த விளைச்சல்-போல் நல்வழிகாட்டியாய் பதில் சொல்லிடுமே எழுத முடியாத தாக்கம் மனதோடு பதிந்த பந்தமல்லவே கிணற்றுத்
Selvi Nithianandan
தீபஒளி அடுக்காக தீபமேற்றி ஆண்டவனைஅலங்கரித்து அவனியிலேகொண்டாடும் ஆவளி திருநாளாம் புத்தாடை பட்டாசு பலகாரம் ஏராளம் புலத்திலே உறவுகள் மறந்ததே தாராளம் அசுரனை அழித்த வரத்தின் நாளாம் அகத்தில்
சிவரூபன் சர்வேஸ்வரி
தீப ஒளியே ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே விளையாட்டில்ஏற்றுவது ஒலிம்பிக்தீபம்வீராங்கனைக்குசூட்டுவது திங்களொளியே கார்த்திகைபிறந்தால்தீப ஒளி கந்தனுக்கு
நகுலா சிவநாதன்
உதிரும் இலைகளே! உதிரம் இலைகளே! ஒருகணம் நில்லுங்கள் உலகம் என்வென்று புரியச் சொல்கிறேன் பழகும் காலம் பண்பாய் நடந்திடணும் பார்ப்போர் மகிழ நடந்திடணும் உயர்ந்த இடத்தில் இருக்கணும்