Selvi Nithianandan

தீபஒளி

அடுக்காக தீபமேற்றி
ஆண்டவனைஅலங்கரித்து
அவனியிலேகொண்டாடும்
ஆவளி திருநாளாம்

புத்தாடை பட்டாசு
பலகாரம் ஏராளம்
புலத்திலே உறவுகள்
மறந்ததே தாராளம்

அசுரனை அழித்த
வரத்தின் நாளாம்
அகத்தில் ஒளியாய்
அணியாய் சிறப்பே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading