பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

Selvi Nithianandan

தீபஒளி

அடுக்காக தீபமேற்றி
ஆண்டவனைஅலங்கரித்து
அவனியிலேகொண்டாடும்
ஆவளி திருநாளாம்

புத்தாடை பட்டாசு
பலகாரம் ஏராளம்
புலத்திலே உறவுகள்
மறந்ததே தாராளம்

அசுரனை அழித்த
வரத்தின் நாளாம்
அகத்தில் ஒளியாய்
அணியாய் சிறப்பே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading