திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

02.11.23
பதிலூட்டும் உருவங்கள்
கவி இலக்கம்-289

உயிரூட்டும் உருவங்கள்
பயிர் வளர்ந்த விளைச்சல்-போல்
நல்வழிகாட்டியாய் பதில்
சொல்லிடுமே

எழுத முடியாத தாக்கம்
மனதோடு பதிந்த
பந்தமல்லவே

கிணற்றுத் தவக்கையாய்
வாழ்ந்தவன் பார் போற்ற
வணங்கிடுவான்

துவக்கெடுத்தவன் துவக்குக்
குண்டாலே சாவு கண்டிடுவான்

கொடுமையில் தவிப்பவன்
கடுமையாகத் துதிப்பவன்
நடு நீதியாக நிலைத்திடுவான்

வடுக்கள் சுமப்பவன்
வெடுக்கெனத் துள்ளி எழுந்து
மிடுக்கோடு பறை சாற்ற

ஞாபகமூட்டும் சான்றுகளே
நிலையாய் நின்று பதிலூட்டும்
உருவங்கள் .

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading