பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே

காரிருள் வந்துசூழ
காசினியும் மழையாகும்
காலமும் கடந்து சென்று
நேரமும் மாறிடும்

தெருவோர மரங்களும்
பழுப்பாய் காட்சிதரும்
புல் இனமும் அழகாய்
பச்சையாய் மாறிவிடும்

தென்றலும் இல்லாது
அமுக்கமாய் இருந்திடும்
ஒளியும் வர்ணங்காய்
மகிழ்வாய் காட்சிதரும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading