சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே

காரிருள் வந்துசூழ
காசினியும் மழையாகும்
காலமும் கடந்து சென்று
நேரமும் மாறிடும்

தெருவோர மரங்களும்
பழுப்பாய் காட்சிதரும்
புல் இனமும் அழகாய்
பச்சையாய் மாறிவிடும்

தென்றலும் இல்லாது
அமுக்கமாய் இருந்திடும்
ஒளியும் வர்ணங்காய்
மகிழ்வாய் காட்சிதரும்

Nada Mohan
Author: Nada Mohan