25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
நகுலா சிவநாதன்
உதிரும் இலைகளே!
உதிரம் இலைகளே! ஒருகணம் நில்லுங்கள்
உலகம் என்வென்று புரியச் சொல்கிறேன்
பழகும் காலம் பண்பாய் நடந்திடணும்
பார்ப்போர் மகிழ நடந்திடணும்
உயர்ந்த இடத்தில் இருக்கணும்
உலகம் உன்மை மதிக்கணும்
அயர்ந்து நீயும் தூங்கி விட்டால்
அவலம் நிறைந்து பெருகிடுமே
விழுகின்ற இலைகளே!
மனித வாழ்வும் இப்படித்தான்!
விழுகின்ற போது மிதிப்பார்கள்
எழுகின்ற போது நகைப்பார்கள்
விழாமல் இருத்தலே சாலச்சிறப்பு
உயர்ந்த இடத்தை தக்கவைத்திடு
ஊக்கம் கொண்டு வாழ்ந்திடு
ஆக்கம் படைத்து மகிழ்ந்திடு
அனைவர் அன்பையும் பெற்றிடு
நகுலா சிவநாதன்1737
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...