-
Nada Mohan
Posts
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை மாவீர்ரே ——— தமிழர் மனதில் தடம் பதித்த தங்க மணிகளே தாரக மந்திரம் தமிழ்ஈழம் தங்கவைக்க பாடுபட்டீரே எங்கள் மண்மீட்புக்காய் உங்கள் இன்னுயிர்
கமலா ஜெயபாலன்
மாவீரரே தாய் மண்காக்க தியாகம் செய்த பாய்யும் இன்றி பட்டிணி கிடந்து காயந்த உணவும் கண்ணுக்கு எட்டாமல் மாய்ந்த எங்கள் மாவீர்ரே எழுவீர்/ தாய் மனமும் தடுமாற
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏற்பு #₹₹₹₹₹₹₹₹₹₹₹ மேடையிலே ஏறிநின்றான்பேச்சாளன்ஒருவன். அங்கே ஏற்புரை எழுத்தாளனுக்குத்தானே என்னுரையில் கருவைக் காட்டிவிட்டார் இதற்கு ஏன்ஏற்புரையென்றான் கைதட்டிச்சிரித்தனர்மக்கள் ஏன்எனில்எழுத்தாளன் எழுதியதுநகைச்சுவையல்லவா நகைச்சுவை கொண்டவன்தோற்றம்இயல்பினிலே சிரிக்கத்தோன்றுமே இதை ஏற்பது
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-31.10.2023 கவி இலக்கம்-240 மாவீரனே ——————- கார்த்திகை 27 ல் மாவீரன் நினைவை நாளை மறப்போமா எம் மண்ணை மீட்க உயிர் துறந்த
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
31.10.23 கவி இலக்கம் -121 மாவீரரே மண்ணின் விடுதலைக்காக உயிரோடு புதைந்த மாவீரரே ! கண்ணில் விளைந்த இமயச் சோகமதில் இரத்தக் கண்ணீர் சிந்துதே எத்தனை காலந்தான்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_124 “மாவீரரே” வெண்குருதி சிந்தி செங்குருதியில் நனைந்த மாவீரர்களே செய் அல்லது செத்துமடி என்ற நெப்போலியன் கூற்றை கூறு போட்டவர்களே எறிகணையில் எரிமலையாய் வெடித்தீர்கள்
மனோகரி ஜெகதீஸ்வரன்
மாவீரரே பானுக்கும் பருப்புக்குமே படையெடுத்தோம் நாம் கூனிக்குறுகலுக்கு விடைகொடுக்கக் களம்புகுந்தவர் நீவிர் அதனால் மனம்புகுந்தீர் மாவீரராய்ச் சிறந்தீர் பகடுகளை அறுத்தீர் பருவக்கனவைச் சிதைத்தீர் உறவுகளை வெறுத்தீர் உரிமையையே
சிவரூபன்சர்வேஸ்வரி
பள்ளிக்கூடம் <<<<>>>>>>>>>>> ஐந்து வயதினிலே அறியாப்பருவத்திலே ஆரம்பமானது பள்ளிக்காலம் சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து. முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம்.
இரா.விஜயகௌரி
பள்ளிக்காலம் துள்ளித்திரிந்த காலம் துடிப்பை நிறைத்த செயல்கள் ஆளுமை தொடுத்த நொடிகள் அடங்கா வேகத்தின் முனைப்பு கவலைகள் கணத்திலும் இல்லை கனிந்தெழும் நட்பின் இழைவு வேரினை பலமாய்
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலம்…. பருவங்கள் பலதாய் பள்ளிக்காலம் முதலாய் பழகிய பண்புகள் உயர்வாய் படருதே வாழ்வாய் அழகிய கோலம் அழித்து அழித்து “அ” எழுதிய காலம் வரைமுறையற்ற வாழ்க்கைப் பாடம்
சிவரூபன் சர்வேஸ்வரி
பள்ளிக்கூடம் <<<<>>>>>>>>>>> ஐந்து வயதினிலே அறியாப்பருவத்திலே ஆரம்பமானது பள்ளிக்காலம் சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து. முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம்.