சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பள்ளிக்கூடம்
<<<<>>>>>>>>>>>
ஐந்து வயதினிலே அறியாப்பருவத்திலே
ஆரம்பமானது பள்ளிக்காலம்
சீவி ச்சிங்காரித்து சிந்துநடைபோட்டு
முந்திப்போய் கதிரையிலேமுன்வரி. சைதானிருந்து.

முட்டைவடிவம்கீறிவட்டமென்றுகொடுத்தயோது
ஆசிரியர்கன்னம்கிள்ளிக்கட்டியனைத்தும் _ அன்றுசிரித்து இன்றும்மலர்கிறதே அது ஒருபொற்காலம்.

படிப்படியாய்யாண்டுகள்கடந்து
பலமேடைகள்தானேறிப்போட்டிக்குப்பாடிநின்று
முதலாம்இடம்என்றதுமேமுகம்மலர்ந்த காலம்.அந்தக்காலம் நிலாக்காலம்

மாரிமழைவந்துவிட்டால்மழையிலேநனைவதற்கு ஆவலுடன்நின்றிடுவோம்ஆனந்தம்பாடிடுவோம்
பள்ளிக்காலம்இனியும்வருமா..!!!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading