28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
ஏற்பு
#₹₹₹₹₹₹₹₹₹₹₹
மேடையிலே ஏறிநின்றான்பேச்சாளன்ஒருவன்.
அங்கே ஏற்புரை எழுத்தாளனுக்குத்தானே
என்னுரையில் கருவைக் காட்டிவிட்டார்
இதற்கு ஏன்ஏற்புரையென்றான்
கைதட்டிச்சிரித்தனர்மக்கள்
ஏன்எனில்எழுத்தாளன்
எழுதியதுநகைச்சுவையல்லவா
நகைச்சுவை கொண்டவன்தோற்றம்இயல்பினிலே
சிரிக்கத்தோன்றுமே இதை ஏற்பது உங்களுக்கும் பொருந்தும் தானே
ஆம்_இதுகும் ஓர்ஏற்பு
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍✍✍✍✍✍✍✍✍
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.