” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 240
மாவீரரே
நினைவுகளை அழிக்க
நீடிய திட்டங்கள்
நினைவு இல்லங்களை அழித்து
நினைவுகளை தொலைத்திடும்
சதித் திட்டங்கள்

நினைவுச் சுடர்
ஏந்த
நிதமும் தடைகள்
நிந்தனைகள் செய்து
நிதமும் மகிழும் உலகம்!

காவியச் சரித்திரங்கள்
கரைகின்ற ஓவியமாக!

ஏங்கிடும் இதயங்களில்
வாழும் உள்ளங்கள்
எழுதில் மறப்பிக்க
எவராலும் முடியாது!!

உன்னதங்கள் உயர்வாக
என்றும் இதயங்களில்
வாழ்ந்திடும்
மாவீரர்களே !…..

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan