

-
Nada Mohan
Posts

கெங்கா ஸ்ரான்லி
பரவசம் பாமுகப் பூக்கள் பாமுகத்தில் வெளியீடு பரவசம்.. பாவையின் தொகுப்பில் சந்தம் சிந்திய கவிதை பரவசம். இருபது பேரின் இணைவு இசைந்த பல கவியின் பரவசம். இன்னும்

பொன்.தர்மா
வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம். “””””””””” பரவசம் “””””'”””” பந்தலிலே பாட்டு, பாமுகத்தில் கூத்து. பாவை அண்ணா நாவில், சரசமாடும் , தமிழின் குழல்

கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு! பரவசம்! மனத்தில் ஊறும் கனிரசமாய் மயக்கி நிற்கும் பரவசம் கனக்கும் பொழுதின் சுமைவிரட்டி காதல் செய்யும் தனிசுகம்! காலைக் கதிரின் வரவிலும் கனவுத்

நகுலா சிவநாதன்
பரவசம் கூட்டும் இறையின் அருளே! கூடிக் கருணை மிகுதருக! தீட்டும் நல்ல அறிவும் தீம்பால் பொழியும் நற்பலனே! பாட்டும் பாடிப் பணிந்தே பண்ணாய் இறையின் பரவசமே நாட்டும்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 159 தலைப்பு — பரவசம் ஆரம்பப் பாடசாலை ஆங்கிலப் பாடசாலையென ஒரமாய் ஓயாது ஓடியாடிப்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்
* பரவசம் * விண்ணுறை தெய்வம் விரும்பி வேண்டி பண்ணினால் பாடி பக்தி செய்தே எண்ணம் என்றும் எண்ணி நினைந்து புண்ணியச் செயல்கள் புரிந்து நின்று வண்ண

Vajeetha Mohamed
பரவசம் சாரல்களாய் நனைந்த அன்பு கு௫விப் பட்டாளமாய் குவிந்த ௨றவு என்சுற்றத்தை எண்ணி கர்வம் கொண்டேன் அந்த ஏழு கிழமையில் என்னை வ௫டிச்சென்ற பரவசம் ஆயிரம்மாயிரம் தடுமாறிய

லக்சிகா தவகுமார்
லக் ஷிகா தவகுமார் சந்தம் சிந்தும் சந்திப்பு-11 பரவசம் சிரிக்கும் மழலையை பார்த்தால் தாய்க்கு ஏற்படும் பரவசம்!! தவிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைத்திட்டால் மழலையின் முகத்தில் பரவசம்!!!

சக்திதாசன்
பெளர்ணமியாய் பொழிந்தது அமாவாசையாய் மறைந்தது கனவலைகளாய் இனித்தவை நினைவலைகளில் கலைந்தவை எண்ணங்கள் கரும்பெனவும் உண்மைகள் வேம்பெனவும் துடித்திட்ட இளமைதனிலே துவண்டிட்ட உணர்வுகளே ! பார்க்காத பார்வைகளினுள்ளே பூக்காத

சிவா சிவதர்சன்
“பரவசம்” இளம் பருவ வாழ்வின் இன்ப நினைவுகள் இதயம் நிறைந்து பொங்கும் நிலையில் பரவசம் சீருடை தரித்து சிட்டுக்களாய் பறந்து திரிந்தகாலம் பள்ளியில் படித்த போது பெற்றார்