நகுலா சிவநாதன்

பரவசம்
கூட்டும் இறையின் அருளே!
கூடிக் கருணை மிகுதருக!
தீட்டும் நல்ல அறிவும்
தீம்பால் பொழியும் நற்பலனே!
பாட்டும் பாடிப் பணிந்தே
பண்ணாய் இறையின் பரவசமே
நாட்டும் நல்ல அருளே!
நாளை ஓங்கும் பெருமையுடன்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading