User banner image
User avatar
  • ரஜனி அன்ரன்

Posts

ஊரெழுவின் மெழுகுவர்த்தி

ரஜனி அன்ரன் ( B.A ) “ ஊரெழுவின் மெழுகுவர்த்தி “ 18.09.2025 உலகே விழித்திருக்க ஊரெல்லாம் பார்த்திருக்க உருகஉருக உருக்கியது தன்னைத்தானே உணர்த்தியது அறப்போரை ஊரெழுவின்

நன்றியாய் என்றுமே……

நன்றியாய் என்றுமே……..ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025 நன்றியென்ற ஒற்றை வார்த்தை உள்ளத்தோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தசக்தி மூன்றெழுத்து மந்திரம் மானிடத்தின் அடையாளம் வெறும் உதட்டில் பிறப்பதல்ல அடிமனதின் ஆழத்தில்

தேடும் உறவுகளே…

ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே…. 28.08.2025 தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த சோகத்தின் உச்சக்கட்டம் உறவுகளைத் தேடும்படலம் பாசவலையாகிக் கடந்தது பதினாறுஆண்டுகள் தேடும் உறவுகளைத் தேடித்தேடி

உயிர்க்குமா சுவடுகள் ?

ரஜனி அன்ரன் (B.A) உயிர்க்குமா சுவடுகள் ? 21.08.2025 மண்ணுக்குள் புதைத்த துயரம் மனிதப் பேரவலத்தின் எச்சம் சாட்சியின் வித்தொன்று சாற்றுது உண்மைகளை கனக்குதுமனசு கடக்குது காலம்

இளையவர் உலகம்

ரஜனி அன்ரன் (B.A) “ இளையவர் உலகம் “ 14.08.2025 இளையவர் உலகம் தனியுலகம் இனிமை நிறைந்த பொன்னுலகம் நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்கள் நாளைய உலகையாழும் வித்துக்கள்

அது ஒரு கனாக்காலம்

ரஜனி அன்ரன் (B.A) “அது ஒரு கனாக்காலம்“ 07.08.2025 அதுஒரு கனாக்காலம் அழகிய நிலாக்காலம் அறுவராய் ஒன்றுகூடி மகிழ்ந்தகாலம் பொறுப்புக்கள் எதுவுமின்றி கவலைகள் துன்பமின்றி களிப்போடு வாழ்ந்தகாலம்

நட்பு

ரஜனி அன்ரன் (B.A) “ நட்பு ” 31.07.2025 இணையில்லா உறவு இதயம் மகிழும் இணைவு உன்னதஉறவு உணர்வின்பகிர்வு நட்பு தோல்வியிலும் வெற்றியாகி துன்பத்திலும் கைகோர்த்து வேஷங்கள்

செம்மணி

ரஜனி அன்ரன் “ செம்மணி “ (B.A) 10.07.2025 செம்மணல் சூழ்ந்தநிலம் செங்குருதியால் செம்மணியானதுவோ உலகின் எட்டாவது அதிசயம் அவலங்களின் அதிசயம் செம்மணி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு

வண்ண வண்ணப் பூக்கள்…..

ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025 பூமித்தாயின் பூரிப்பில் பூக்களெல்லாம் வரங்களே பூமித்தாயை வனப்பாக்கி பூவையரையும் மகிழ்வாக்குமே ஆண்டவனுக்கு அர்ப்பணமாக அர்ச்சனை

வதைகளும் வாதைகளும்

ரஜனி அன்ரன் (B.A) “வதைகளும் வாதைகளும்” 26.06.2025 அப்பாவிகளை அடிபணிய வைக்க அடியாட்களை வைத்து வதை செய்ய மூளைச் சலவை செய்ய இல்லாததை ஒப்புவிக்க சித்திரவதைகளும் வாதைகளும்

கணப்பொழுதில்…

ரஜனி அன்ரன் (B.A) கணப்பொழுதில்…… 19.06.2025 சுதந்திரவானில் பறந்த உலோகப்பறவை சுக்குநூறாகியதே கணப்பொழுதில் தொடங்கும் போதே முற்றுப்புள்ளி முடங்கியதே கனவுலகம் கண்முன்னே இதயத்தைப் பிழிகிறது சோகம் உலகே

புலவர்மணி இளமுருகனார்

ரஜனி அன்ரன் (B.A) “புலவர்மணி இளமுருகனார்“ 12.06.2025 ஈழத்து தமிழறிஞர் தமிழ் உணர்வாளர் தமிழாசான் நாடகஆசான் கண்டனஆசானென பன்முகத் திறமைகொண்ட புலவர்மணிஐயா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர்