Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

பூக்களின் பூ வசந்தம்
கோடை வந்தாலே எழிலாய்
வாடையாய் வருவாயே சுகந்தமாய்
ஜாடையாய் தெருவிலும் நீயாய்
கடையில் விற்பனை பொருளாய்

காலையும் மாலையும் இரசிப்பாய்
கதிரவன் ஒளியில் பூவிரிப்பாய்
வீட்டிலும் வெளியிலும் பலவாய்
விந்தையாய் இப்போ வெளியாய்

பூத்திடும் பூக்கள் பலவிதம்
பாக்களும் வந்திடும் ஒருவிதம்
ஆக்கமும் சேரட்டும் வசந்தம்
நோக்கமும் புன்னகை பூக்களாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading