மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

பூக்களின் பூ வசந்தம்
கோடை வந்தாலே எழிலாய்
வாடையாய் வருவாயே சுகந்தமாய்
ஜாடையாய் தெருவிலும் நீயாய்
கடையில் விற்பனை பொருளாய்

காலையும் மாலையும் இரசிப்பாய்
கதிரவன் ஒளியில் பூவிரிப்பாய்
வீட்டிலும் வெளியிலும் பலவாய்
விந்தையாய் இப்போ வெளியாய்

பூத்திடும் பூக்கள் பலவிதம்
பாக்களும் வந்திடும் ஒருவிதம்
ஆக்கமும் சேரட்டும் வசந்தம்
நோக்கமும் புன்னகை பூக்களாய்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading