அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

Selvi Nithianandan

விடுமுறை
நான்கு வார விடுமுறை
நாலா பக்கமும் உறவுகள்
நாளும் பிடித்த உணவுகள்
நல்ல பொழுதாய் அமைந்ததே

இடிமின்னல் மழையும் ஒருபுறம்
பூத்துநிற்கும் மலரும் மறுபுறம்
முக்கனியும் வளவில் இருபுறம்
மண்வாசனை முகர்ந்து நானும்

யாழ்ப்பாணம் மட்டக்கிளப்பு திருகோணமலை
கடற்கரைகள் எனஊர்சுற்றி பார்த்ததும்
ஆலயங்கள் விழாக்கள் கொண்டாட்டங்கள்
ஆனந்தமாய் விடுமுறை சென்றதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading