மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

விடுமுறை
நான்கு வார விடுமுறை
நாலா பக்கமும் உறவுகள்
நாளும் பிடித்த உணவுகள்
நல்ல பொழுதாய் அமைந்ததே

இடிமின்னல் மழையும் ஒருபுறம்
பூத்துநிற்கும் மலரும் மறுபுறம்
முக்கனியும் வளவில் இருபுறம்
மண்வாசனை முகர்ந்து நானும்

யாழ்ப்பாணம் மட்டக்கிளப்பு திருகோணமலை
கடற்கரைகள் எனஊர்சுற்றி பார்த்ததும்
ஆலயங்கள் விழாக்கள் கொண்டாட்டங்கள்
ஆனந்தமாய் விடுமுறை சென்றதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading