இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

Selvi Nithianandan

மாற்றத்தின் திறவுகோல்

மாற்றத்தின் திறவுகோலும்
மாறியதும் அளவுகோலாய்
ஏற்றத்தின் வெளிப்படையே
ஏணியாய் உயர்த்திவிடும்

பெரியவர்கள் பின்நின்று
இளையவர்களை முன்நிறுத்தி
காரியங்கள் செய்வதற்காய்
கற்சிதமான இணைப்பாகும்

படித்தோர் பாமரர்
பணம் ஏழை
பாகுபாடு உதறிவிட்டு
பசி பட்டினியில்
வாழும் உயிர்களுக்கு
திறவுகோலாய் ஊன்றிடுவோம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading