02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Selvi Nithianandan
நாட்டு நடப்பு
நாட்டிலே திடீர்மாற்றத்தின் திருப்பம்
நாதியற்ற பலரின் வெளிவேடம்
நடுவீதி மறித்து மக்களும் போராட்டம்
நல்கோஷம் செய்தும் ஒற்றுமையான ஆர்ப்பாட்டம்
பதவி மோகத்தால் குடும்பம் ஆடுது
பக்க பலமாய் பணமும் இருக்குது
படை பலமும் காவலாய் நிற்க்குது
நடை முறையாய் கூட்டு சேர்க்குது
இரவோடு இரவாய் விலைவாசி ஏற்றம்
இடியோடு மின்னல் வந்ததும் மாற்றம்
இல்லத்திலே உணவின்றி இயக்கமில்லா தோற்றம்
இன்பத்தை தொலைத்து நடைப்பிணமாய் சீற்றம்
ஐனாதிபதி பிரதமருக்கிடையில் ஏற்படும் பிளவு
புதிய அமைச்சர்கள் திடீர் பதவிஏற்ப்பு
விமான நிலையங்கள் குத்தகைக்கும் விற்பனை
விறுவிறுப்பாய் முடித்துவிட்டு தப்பிஓடும் சிந்தனையோ
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...