மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

Selvi Nithianandan

வலியானதே 585
நான்குவார விடுமுறை
நல்லாய்த்தானும் போனதே
நல்லூரான் திருவிழாவும்
நன்றாயே சென்றதே

முப்பத்துமூன்று ஆண்டுகளாய்
திருவிழா பார்த்ததில்லை
மூன்றும் இரண்டும் சகோதரிகளாய்
மகிழ்ச்சியாய் சென்றதுண்டு

நாட்களும் மெல்ல நகரவே
நாலாபுறமும் அகமும் வாடவே
பேரக்குட்டிகளும் நெருக்கம் கூடவே
விட்டு வர முடியலையே

எங்கள் அப்பம்மா வீட்டிலே போட்டி
எல்லா குட்டிகளும் இப்படியா வியப்பாய்
எனக்கு கிடைத்த வரமாய் எண்ணி
என்றும் நன்றியாய் நானும்

Nada Mohan
Author: Nada Mohan