ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

Selvi Nithianandan

மனமார வாழ்த்துகிறேன் (589)

ஒல்லாந்து தேசத்திலே
ஒற்றுமையாய் இணைதிங்கு
ஓளிர்விட பா முகமாய்
ஒலித்த நூலாய் அரங்கேறியதே

பலநாடுகளிலும் பங்கெடுத்து
பார்பதற்க்கும் வியப்பாய்
பாக்களை பிரித்தெடுத்து
பரவச ஆய்வாய் நிகழவே

என்பயணங்களும் அதன்பாடங்களும்
என்றதொகுப்பும் வெளியாக்கமாய்
எண்ணற்ற வலிகளின் படைப்பாய்
எண்திசையும் மெருகேறிச் சென்றதே

வெற்றியில் மலராய் இணைவும்
வியந்திட கவிஅட்டையின் சேர்வும்
விருட்சமாய் பாக்களின் கோர்வையும்
வாழிய உம்புகழ் பாரெங்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading