Selvi Nithianandan

காதலர்

அன்பெனும் கூண்டில்
அவனியில் காதல்
அறியாது புரியாது
அனுதினமும் தேடல்

மலர்ந்திடும் காதல்
மகிழ்வாய் செல்லும்
துளிர்த்திடும் நேசம்
துணையாய் சேரும்

ஆதாம் ஏவால்
இல்லற காதலராய்
சாஜகான் மும்தாஜ்
கல்லறை காதலராய்

செல்வி நித்தியானந்தன்
.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading