Selvi Nithianandan

காதலர்

அன்பெனும் கூண்டில்
அவனியில் காதல்
அறியாது புரியாது
அனுதினமும் தேடல்

மலர்ந்திடும் காதல்
மகிழ்வாய் செல்லும்
துளிர்த்திடும் நேசம்
துணையாய் சேரும்

ஆதாம் ஏவால்
இல்லற காதலராய்
சாஜகான் மும்தாஜ்
கல்லறை காதலராய்

செல்வி நித்தியானந்தன்
.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading