Selvi Nithianandan

காதலர்

அன்பெனும் கூண்டில்
அவனியில் காதல்
அறியாது புரியாது
அனுதினமும் தேடல்

மலர்ந்திடும் காதல்
மகிழ்வாய் செல்லும்
துளிர்த்திடும் நேசம்
துணையாய் சேரும்

ஆதாம் ஏவால்
இல்லற காதலராய்
சாஜகான் மும்தாஜ்
கல்லறை காதலராய்

செல்வி நித்தியானந்தன்
.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading