20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed
விடியலின் உன்னதம்
வெளிறிறத் துடித்த
வானம்
ஓவியம் வரைந்தது
ஒளிக் கோலம்
பேதமின்றி பிரகாசம்
௨யரம் மறந்த ௨தவி
அள்ளிக்கொடுக்கும் ஆர்ப்பரிப்பு
௨ணர்த்திச் சொல்லும்
வாழ்வியல் விடியலின்
௨ன்னதம்
கடந்து போகும் வாழ்வு
கடமை ஒன்றே தேர்வு
முகவரியில்லா வெடியல்
அனைவ௫க்கும் புதையல்
திரையிடப்படாத ஈகை
நொடியும் மறவாத சேவை
விடியலின் ௨ன்னதம்
௨ரைக்கின்றது ௨ரமாய்
மானிடா மனிதம் மறந்தாய்
பெ௫மைக்குள் புதைந்தாய்
பொறாமைக்குள் எரித்தாய்
மொத்தத்தில் நீயே அழிந்தாய்
௨ங்களைப் பார்த்து தினம் தினம்
பூமியை நோக்கி சிரிக்கின்றேன்
எப்போது நீ மாற்றம் காண்பாய்
இதுவரை நான்காத்தி௫ப்பேன்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...