19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
சி
பசியாறா பசிகள்
வயிற்றோடு வலிகள்
காமத்தின் பசிகள்
மானிடத்தை விலங்காக்கும்
பசி கொண்டு செதுக்கும் ௨டல்
பலவீனத்தின் தள்ளாடும் துடுப்பு
வசதியில் மானிடம் சிதறிவீசும்
சோற்றுப்ப௫க்கை சோமாலியாவின்
பசியை மாற்ற ௨தவும்
செத்துப்போன மனிதநேயம்
சுற்றம் பகிர்ந்து ௨ண்ணமறந்தபாசம்
சோமாலியாவை நோக்கி நடைபோடும்
இலங்கையின் தீவு ஆணவப்பசியில்
ஆட்சிநடத்தும் அதிகாரப்பசியின் வெறி
ஏற்றமும் இறக்கமும்
ஏழ்மையும் வசதியும்
மானிடவட்டத்தில் ஏனோ
வறுமையின் பசிகள்
எழும்பும் தோலுமாய்
கையேந்தி நிற்கின்றது
நன்றி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...