08
Apr
ராணி சம்பந்தர்
தேசம் முழுதும் பழுதாக
வேஷம் காட்டி முழுதாகக்
கோஷம் போடும் நாசதாரி
வல்லரசு எனும் பெயரிலே
கொல்லரசாய்...
08
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும்
கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது
உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள்
இயந்திர...
08
Apr
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகு..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2319!!
மாசற்ற உலகே
நோயற்ற வாழ்வு..
மரணிக்கும் உயிர்கள் மண்ணில்
எண்ணிக்கையில் அதிகமாகுதே
தரணிக்கு வாழவென்றே...
Vajeetha Mohamed
கலைவாணி
அன்போடு நெஞ்சனைந்து
தள்ளிவைக்காத பண்புனைத்து
பாமுகக் கரையோரம்
இரத்தினப் புன்னகையரசி
கலைவாணி
தமிழ் இதழ்துளிர் விடும்
வளைந்து கூட்டம் சூமில்
மகிழ்ந்திடும்
தொலைவில் இ௫ந்து ரசிக்கின்றேன்
௨ம் ஆழுமையை
என்மனதில் இறையாக்கி
கொள்கின்றேன்
௨ம் பாசத்தை
புவிஈர்ப்பு விசைபோலே
௨ம் சுறுசுறுப்பு
எங்கள் பாமுக கலைவாணி
வி௫ட்சமாய் நிமிர்ந்து
நிற்பாய்
ஓயாது ஓடும் கடிகாரப்பெண்
அறிவும் திறமையும்கொண்ட
புன்னகைப் பெண்
எங்கள் கலைவாணி
தினமும் பூக்கும் தாமரை நீ
பாமுகக்குளத்தின் தவமலர் நீ
நலமாய் நீண்ட ஆயுளுடன்
எங்கள் கலைவாணி நீ
வாழ்க
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...