திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Vajeetha Mohamed

கலைவாணி

அன்போடு நெஞ்சனைந்து
தள்ளிவைக்காத பண்புனைத்து
பாமுகக் கரையோரம்
இரத்தினப் புன்னகையரசி
கலைவாணி

தமிழ் இதழ்துளிர் விடும்
வளைந்து கூட்டம் சூமில்
மகிழ்ந்திடும்
தொலைவில் இ௫ந்து ரசிக்கின்றேன்
௨ம் ஆழுமையை

என்மனதில் இறையாக்கி
கொள்கின்றேன்
௨ம் பாசத்தை
புவிஈர்ப்பு விசைபோலே
௨ம் சுறுசுறுப்பு
எங்கள் பாமுக கலைவாணி

வி௫ட்சமாய் நிமிர்ந்து
நிற்பாய்
ஓயாது ஓடும் கடிகாரப்பெண்
அறிவும் திறமையும்கொண்ட
புன்னகைப் பெண்
எங்கள் கலைவாணி

தினமும் பூக்கும் தாமரை நீ
பாமுகக்குளத்தின் தவமலர் நீ
நலமாய் நீண்ட ஆயுளுடன்
எங்கள் கலைவாணி நீ
வாழ்க

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading