மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

vajeetha Mohamed

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

பசுமையின் மடியில்
பழுதாய்போன நொடிகள்

நெளியும் நீரின் ௨ள்ளே
நெகிழியும் அலையும் மேலே

திடமாய் திரவமாய் கழிவு
திகட்டாமல் நோயின் அழிவு

இயற்கையின் பிழைப்பு
இயலாமனிதப் பொறுப்பு

அழிவை நோக்கும் இயற்கை
அறியாமை என்பதா செயற்கை

துளிர்தெழும் மழையை
துடைத்தெறிந்த கழிவு

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்

காணாமல் போனதால்
கண்டெடுக்கப்படுவது நோய்தான்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading