21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
vajeetha Mohamed
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்
பசுமையின் மடியில்
பழுதாய்போன நொடிகள்
நெளியும் நீரின் ௨ள்ளே
நெகிழியும் அலையும் மேலே
திடமாய் திரவமாய் கழிவு
திகட்டாமல் நோயின் அழிவு
இயற்கையின் பிழைப்பு
இயலாமனிதப் பொறுப்பு
அழிவை நோக்கும் இயற்கை
அறியாமை என்பதா செயற்கை
துளிர்தெழும் மழையை
துடைத்தெறிந்த கழிவு
கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்
காணாமல் போனதால்
கண்டெடுக்கப்படுவது நோய்தான்
நன்றி
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...