19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
வரப்புயர
வலிகளைச் சுமந்து
வழிகளை இழந்தோம்
துயர்களின் பிடியில்
தூழியாப் பறந்தோம்
பதனிடப்படா அரசு
பகட்டுக்காட்டு்ம் முரசு
குடிகள் செழித்து வளர
படிகள் எடுக்குமா அரசு
வரப்புயர பரம்பரை ஆட்சி
வறுமை குடிகொண்ட மாட்சி
மதுவும் மாதும் போதையும்
வரப்புயர
கொள்ளையும் கொலையும்
தங்கக் கடத்தலும் வாள்வெட்டும்
வரப்பயர மனிதம் வீழ்ந்தது
குடி ௨யர முடி ௨ய௫ம்
இன மோதல் ௨யர பகை ௨ய௫ம்
விபத்தின் போதும் புகைப்படம்
எடுத்தல்
விளைச்சல் இல்லா நிலம்போல்
வெறுமை காணும் மனிதம்
சுயநலமில்லா வாழ்வில்
சுதந்திரம் சமநிலை பாரில்
வரப்புயர வேண்டும்
எம் ஈழமதில் எல்லோ௫ம் சமனிலை
என்றும்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...