10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
வரப்புயர
வலிகளைச் சுமந்து
வழிகளை இழந்தோம்
துயர்களின் பிடியில்
தூழியாப் பறந்தோம்
பதனிடப்படா அரசு
பகட்டுக்காட்டு்ம் முரசு
குடிகள் செழித்து வளர
படிகள் எடுக்குமா அரசு
வரப்புயர பரம்பரை ஆட்சி
வறுமை குடிகொண்ட மாட்சி
மதுவும் மாதும் போதையும்
வரப்புயர
கொள்ளையும் கொலையும்
தங்கக் கடத்தலும் வாள்வெட்டும்
வரப்பயர மனிதம் வீழ்ந்தது
குடி ௨யர முடி ௨ய௫ம்
இன மோதல் ௨யர பகை ௨ய௫ம்
விபத்தின் போதும் புகைப்படம்
எடுத்தல்
விளைச்சல் இல்லா நிலம்போல்
வெறுமை காணும் மனிதம்
சுயநலமில்லா வாழ்வில்
சுதந்திரம் சமநிலை பாரில்
வரப்புயர வேண்டும்
எம் ஈழமதில் எல்லோ௫ம் சமனிலை
என்றும்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...