வரமாகும் வாய்ப்புகளே ( 751) 26.02.2026

செல்வி நித்தியானந்தன் வரமாகும் வாய்ப்புகளே இயற்கையின் கொடையில் வளமான வாய்ப்புகள் இறைவனின் படைப்பில் பிறப்புஇறப்பு நியதிகள் வாழ்வு என்பதும் வரமான...

Continue reading

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Vajeetha Mohamed

காதல்

க௫ணை கலக்கும்
கனிவின் கவிதையாய்॥

காற்றும் காக்கும்
காத்தி௫ப்பு காதலாய்॥

கிளிஞ்சல் கிள்ளி
கிலோவில் கிடைப்பாய் ॥

கீற்றின் கீதம்
கீச்சிடும் கீர்த்தனையாய்॥

குறிஞ்சிக் குயில்
குழவு குமரியாய்॥

கூர்மை கூரிய
கூட்டல் கூறலாய்॥

கெங்சை கெஞ்சும்
கெண்டி கெத்தாய்॥

[கெங்சை..கால்சலங்கை] கெண்டி [மீன் வகை]
கேசம் கேணி
கேட்டாய் கேடயமாய்॥

கொழு கொழும்பு
கொடிஞ்சி கொடியாய்॥

கோடிக் கோலம்
கோட்டைக் கோ னாய்॥

வஜிதா முஹம்மட்
நெதர்லாந்து

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading