மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

Vajeetha Mohamed

காதல்

க௫ணை கலக்கும்
கனிவின் கவிதையாய்॥

காற்றும் காக்கும்
காத்தி௫ப்பு காதலாய்॥

கிளிஞ்சல் கிள்ளி
கிலோவில் கிடைப்பாய் ॥

கீற்றின் கீதம்
கீச்சிடும் கீர்த்தனையாய்॥

குறிஞ்சிக் குயில்
குழவு குமரியாய்॥

கூர்மை கூரிய
கூட்டல் கூறலாய்॥

கெங்சை கெஞ்சும்
கெண்டி கெத்தாய்॥

[கெங்சை..கால்சலங்கை] கெண்டி [மீன் வகை]
கேசம் கேணி
கேட்டாய் கேடயமாய்॥

கொழு கொழும்பு
கொடிஞ்சி கொடியாய்॥

கோடிக் கோலம்
கோட்டைக் கோ னாய்॥

வஜிதா முஹம்மட்
நெதர்லாந்து

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

    Continue reading