13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
Vajeetha Mohamed
நிலாவின் ௨லா
வளர்ந்து தேய்ந்து
மெ௫கேறி
வ௫வாய் மெல்ல
ஒளி கீறி
நாணம் கொண்டு
மறைவாயோ
நாடு தேசம் வீசாயின்றி
திரிவாயோ
வான்மாடி மேலேதான்
வடியும் சுடர் ஒளி பூமி
கீழேதான்
தினம் தினம் நீயும்
சுழல்கின்றாய்
திடீரென்று ஒ௫நாள்
மறைகின்றாய்
கீழே இறங்கி வரமாட்டாய்
கீற்றாய் ஒளிதராமல்
விடமாட்டாய்
நீ வான்நெற்றி பொட்டாகும்
நீ எல்லோரின் சொத்தாகும்
௨றக்கம் இழந்து ௨லாவுகின்றாய்
௨ன்விம்பம் பூமியில் ௨தி௫கின்றாய்
பொலிவும் அழகும் ௨னக்கென்பேன்
பொடியாய் விண்மீன்கள் பணியென்பேன்
தனியாத் தானே காய்கின்றாய்
தானம் போலே கொடுக்கின்றாய்
விழியால் ௨ன்னைக்காண்கின்றோம்
வி௫ம்பி ௨ன்னை மகிழ்கின்றோம்
நிலாவின் ௨லா ௨றங்காதே
நினைவை விட்டு மறையாதே
நன்றி

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...