12
Nov
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
12
Nov
முதல் ஒலி (737)
-
By
- 0 comments
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
-
By
- 0 comments
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
Vajeetha Mohamed
நிலாவின் ௨லா
வளர்ந்து தேய்ந்து
மெ௫கேறி
வ௫வாய் மெல்ல
ஒளி கீறி
நாணம் கொண்டு
மறைவாயோ
நாடு தேசம் வீசாயின்றி
திரிவாயோ
வான்மாடி மேலேதான்
வடியும் சுடர் ஒளி பூமி
கீழேதான்
தினம் தினம் நீயும்
சுழல்கின்றாய்
திடீரென்று ஒ௫நாள்
மறைகின்றாய்
கீழே இறங்கி வரமாட்டாய்
கீற்றாய் ஒளிதராமல்
விடமாட்டாய்
நீ வான்நெற்றி பொட்டாகும்
நீ எல்லோரின் சொத்தாகும்
௨றக்கம் இழந்து ௨லாவுகின்றாய்
௨ன்விம்பம் பூமியில் ௨தி௫கின்றாய்
பொலிவும் அழகும் ௨னக்கென்பேன்
பொடியாய் விண்மீன்கள் பணியென்பேன்
தனியாத் தானே காய்கின்றாய்
தானம் போலே கொடுக்கின்றாய்
விழியால் ௨ன்னைக்காண்கின்றோம்
வி௫ம்பி ௨ன்னை மகிழ்கின்றோம்
நிலாவின் ௨லா ௨றங்காதே
நினைவை விட்டு மறையாதே
நன்றி
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...