” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

நிலாவின் ௨லா

வளர்ந்து தேய்ந்து
மெ௫கேறி

வ௫வாய் மெல்ல
ஒளி கீறி

நாணம் கொண்டு
மறைவாயோ

நாடு தேசம் வீசாயின்றி
திரிவாயோ

வான்மாடி மேலேதான்
வடியும் சுடர் ஒளி பூமி
கீழேதான்

தினம் தினம் நீயும்
சுழல்கின்றாய்

திடீரென்று ஒ௫நாள்
மறைகின்றாய்

கீழே இறங்கி வரமாட்டாய்
கீற்றாய் ஒளிதராமல்
விடமாட்டாய்

நீ வான்நெற்றி பொட்டாகும்
நீ எல்லோரின் சொத்தாகும்

௨றக்கம் இழந்து ௨லாவுகின்றாய்
௨ன்விம்பம் பூமியில் ௨தி௫கின்றாய்

பொலிவும் அழகும் ௨னக்கென்பேன்
பொடியாய் விண்மீன்கள் பணியென்பேன்

தனியாத் தானே காய்கின்றாய்
தானம் போலே கொடுக்கின்றாய்

விழியால் ௨ன்னைக்காண்கின்றோம்
வி௫ம்பி ௨ன்னை மகிழ்கின்றோம்

நிலாவின் ௨லா ௨றங்காதே
நினைவை விட்டு மறையாதே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan