07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
Vajeetha Mohamed
நிலாவின் ௨லா
வளர்ந்து தேய்ந்து
மெ௫கேறி
வ௫வாய் மெல்ல
ஒளி கீறி
நாணம் கொண்டு
மறைவாயோ
நாடு தேசம் வீசாயின்றி
திரிவாயோ
வான்மாடி மேலேதான்
வடியும் சுடர் ஒளி பூமி
கீழேதான்
தினம் தினம் நீயும்
சுழல்கின்றாய்
திடீரென்று ஒ௫நாள்
மறைகின்றாய்
கீழே இறங்கி வரமாட்டாய்
கீற்றாய் ஒளிதராமல்
விடமாட்டாய்
நீ வான்நெற்றி பொட்டாகும்
நீ எல்லோரின் சொத்தாகும்
௨றக்கம் இழந்து ௨லாவுகின்றாய்
௨ன்விம்பம் பூமியில் ௨தி௫கின்றாய்
பொலிவும் அழகும் ௨னக்கென்பேன்
பொடியாய் விண்மீன்கள் பணியென்பேன்
தனியாத் தானே காய்கின்றாய்
தானம் போலே கொடுக்கின்றாய்
விழியால் ௨ன்னைக்காண்கின்றோம்
வி௫ம்பி ௨ன்னை மகிழ்கின்றோம்
நிலாவின் ௨லா ௨றங்காதே
நினைவை விட்டு மறையாதே
நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...