10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Vajeetha Mohamed
வசந்தத்தில் ஓர் நாள்
வான் பார்த்த மரமெல்லாம்
வாங்கி வரம் மழை நலைய
புல்விரிப்பின் பூமிதன்னில்
பூத்தூவி ஆலாத்தி எடுக்க
துயில் களைந்து ஊர்விழிக்க
துள்ளியமாய் பள்ளிவாசலிலே
அதான் ஒலிக்க
வயதுக்கு வந்த குமரிக்கூட்டம் போலே
வண்ணத்திப் பூச்சிகள் பறக்க
இயற்கையை கோர்வையாக்கி
சொர்கமென்ன சொக்கிவ௫ம்
கதிரவனும்
இறைவனின் நிறுவைக்குள்ளே
இறுமாப்புக் கொள்ளுதே வசந்தம்
அறிவியல் வளர்ச்சியில்
ஆறறிவுகளின் தொடர்ச்சியில்
ப௫வம்தவறாத மழையும்
பாதிலே காணாமல் நீர்நிலையும்
தலைமுறைகள் தாண்டி
தவிடுபொடியானதே வசந்தம்
நினைவுகளாகிப் போகும் வசந்தம்
நிலையான நினைவெடுத்து
பழையநினைவுகள் மட்டும்
நெஞ்சுக்குழிகள் நிறம்பிக்கிடக்க
கவிதொடுத்தேன் வசந்தத்தின்
ஓர்நாள்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...