13
Aug
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
கோவில் திருவிழா
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
அடையாளம்
இரா விஜயகௌரி
அடையாளம் தொலைத்தலைந்த
விடை தொலைத்த வினாக்குறியாய்
தொலைதூரதேசமெங்கும். பரந்து
இன்று அடையாளம் பொறித்தெழும் அகதிகள் நாம்
மொழியின்றி ஒளியின்றி கதியின்றி
கலங்கிய விழிகளுடன் விடை கொடுத்த
அன்பின் கடலுக்குள் ஆழமுத்தெடுத்த
பெரும்பரப்பின் விடைகொடுத்த அனாதைகளானோம் அன்று
எம் மொழிக்குள்ளும்எமை விதைத்தோம்
முரணான தேசத்தின் முரண்பாடுகளுக்குள் எமை
புடமிட்டு புரட்சி விதையாக்கி நிலையாக்கி
எழுதாத புத்துயிர்ப்பால்அடையாளமிட்டோம் இன்று
விரிந்த தேசமெங்கும் எம் வாழ்வின்
எழுச்சியினால் இழைந்தோம் விளைந்தோம்
இறுகிய கரத்தின் வலுக்கொண்டுழைத்தோம்
அகதி இனம் இன்று ஈழத்தமிழினமாய் முத்திரை பொறித்ததின்று
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...