11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
அதுவொரு கனாக்காலம்
ஜெயம் தங்கராஜா
அது இறக்கைகள் இல்லாது சிறக்கடித்தகாலம்
இனிமையை அள்ளிப்பருகி துள்ளித்திரிந்த கோலம்
வசந்தம் கூடுகட்ட சுகமும் வசமானதே
நிகழும் பொழுதுகளுக்குள் மகிழ்ச்சி நிசமானதே
படிப்பும் துடிப்பும் பாடசாலையும் இல்லமுமாக
தட்டிக்கொடுப்பு அரவணைப்பில் பெற்றோரின் செல்லமுமாக
கூடிச் சந்தோசித்து எத்தனையெத்தனை
விளையாட்டு
ஊற்றெடுக்கும் உற்சாகத்தை மூலதனமாய் போட்டு
சுகந்தத்தை உள்வாங்கியே பதித்திட்ட காற்தடம்
அற்புதமும் அதிசயமும் உற்பவிக்கும் வாலிபத்திடம்
மீண்டும் வாராத அதுவொரு கானாக்காலம்
மீட்டிவிட நினைவுகளை பூரிப்பிலே நாளும்
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...