07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
அபிராமி கவிதாசன்.🙏
12.04.2022
சந்தம் சிந்தும் கவி வாரம்…. 170 /
விருப்பு தலைப்பு !
“ விடியாத இரவுகள் “
விடியாத இரவுகள்
விடியல் தந்திடுமா
துடித்திடும் உயிர்களின்
துன்பம் களைத்திடுமா /
அன்னமில்லை அடுப்பெரிக்க வழியில்லை
அடிப்படை அனைத்தும் தடை
மின்னல் ஒளியாய் நிலவாய்
மின்சாரம் வந்துபோகும் கதியாம் /
விவசாயம் நிலத்தினில்
விதைத்தவர்்உணவாளி
அவசர நிலைவாழ்
அடுக்கு மாடியினர் பட்டினி /
சின்னஞ்சிறிய அழகிய தீவு
செந்தமிழ் செப்பிடும் தமிழர்நாடு
புன்னகை தேசம்
புயலாய் சுருண்டதே /
மடிந்திட்ட என் தேசம்
மலர்ந்து மணம் தருமா
கடிந்திட்ட சாபத்தால்
கரைசேரா போய்விடுமோ /
தாயகத்தின் விடியலுக்காய்
தவித்திருக்கும் உயிர்கள் பல
தியாக உள்ளங்களே
தீர்வொன்று் தந்திடுவீர் /
நன்றி பாவை அண்ணா 🙏
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...