11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
அபிராமி கவிதாசன்
கவிஇலக்கம் -172 12.05.2022
கவித் தலைப்பு !
“ நிலைமாறும் பசுமை”
விலைவாசி ஏற்றமே
விலைநில மாற்றம் தான்
நிலைமாறும் பசுமை
நிதியேந்தும் நிலமையாம்
நிறம்மாறும் உற்பத்தி நிலையற்ற வாழ்வாதாரம்
திறமான உழவும் தொழிலுமே திடமாகும்
பசிபோக்கும் பயிர்தொழில் பசுமையின் புரட்சியே
புசித்திட விசமற்ற பசுந்தாவரம் இல்லையே
வானம் பொயத்ததுவே வனமானதே
விவசாயம்
தானத் தவத்தினிலே தைரியம்
காத்தோமே
காடு செழித்திடவே கரைசேரும்
நாடென்பார்
வீடும் உணவின்றி விதியற்றுப் போயிடுமே
உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தான விவசாயி
நிழலுக்கும் மரமின்றி நிலையற்ற
விவசாயம்
தானேபற்றி எரியும் தணியாத
வனமுண்டு
வீணே வளமிழந்து விறகாகி போனதுவே
நிலைமாறும் பசமையை நிலைநிறுத்த உயருவோம்
விலையேற்றம் குறைத்திட வினைகள்பல தொடங்குவோம்
நன்றி 🙏

Author: Nada Mohan
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...