18
Mar
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
18
Mar
முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில்...
18
Mar
போர் என்னும் அவலம் 754 19.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்
வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் -253
தலைப்பு!
பிள்ளைக் கனி அமுது
…..
பிள்ளைக் கனியமுது – அதைப்
பெறுதல் தனியினிது
வெள்ளை மனத்தழகு – அதில்
விளையும் உருபுதிது!
பிஞ்சுக் கைஅசைவு – அட
பச்சைக் கிளிச்சிறகு
அஞ்சாப் புதுவரவு – பிள்ளை
அடங்காப் பெருந்துணிவு!
தவழுவும் கலைநிலவு – பிள்ளை
தமிழ்போல் தேன்பிழிவு
கவரும் விழிப்பதிவு – பிள்ளை
கரும்பாய்ச் சுவைச்செறிவு!
அரும்பின் இதழ்பொலிவு – பிள்ளை
அறிவில் வளர்தெளிவு
சுரும்பாய் அதுசுழலும் – அதைச்
சுற்றி வரமகிழும்!
பிள்ளைக் கனியமுது – அதை
வெல்வ தினிஅரிது!
துள்ளும் மொழிமழலை – அது
தொலைக்கும் நம்கவலை!
அபிராமி கவிதாசன்
13.02.2024
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...