07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
மூத்தோர் 104
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர யாருளர்
எமக்கும் தந்து எம்மை உயர்த்துவீரே
பழுத்த இலையாய் பாரினில் வீழ்ந்து
விழுந்த இடமே விதையாய் எழுந்து
உலகின் பெருமை உணர்த்தும் ஒளியே
மலரின் அழகாய் மலர்ந்து வரவே
காலத் தழும்புகள் காட்டும் கதையோ
ஞாலம் தரும் நல் முகவரியோ
முகமலர்வு கொண்டு பேணிக்காக்க
நகல் போல் நம்பிள்ளை தொடருமே
முதியோர் கதை மௌனமாய் உறங்க
மதிப்போர் வாழ்வு மலர்ந்து விளங்க
மூத்தோர் போற்றி வணங்கி வர
புத்தகங்கள் தேவையில்லை எமக்கே
Author: Jeba Sri
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...