28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மூத்தோர் 104
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர யாருளர்
எமக்கும் தந்து எம்மை உயர்த்துவீரே
பழுத்த இலையாய் பாரினில் வீழ்ந்து
விழுந்த இடமே விதையாய் எழுந்து
உலகின் பெருமை உணர்த்தும் ஒளியே
மலரின் அழகாய் மலர்ந்து வரவே
காலத் தழும்புகள் காட்டும் கதையோ
ஞாலம் தரும் நல் முகவரியோ
முகமலர்வு கொண்டு பேணிக்காக்க
நகல் போல் நம்பிள்ளை தொடருமே
முதியோர் கதை மௌனமாய் உறங்க
மதிப்போர் வாழ்வு மலர்ந்து விளங்க
மூத்தோர் போற்றி வணங்கி வர
புத்தகங்கள் தேவையில்லை எமக்கே
Author: Jeba Sri
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...