பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில் நடக்க தடிதான்
பெற்ற பிள்ளை பரிதவிக்க விட்டாள்
காணும் உறவுகள் மறு பக்கம் பார்க்க
பசிக் கொடுமையால் வாடும் நிலையில்
பிச்சைக்காரன் தட்டு ஏந்தும் பலனாக
என் குற்றம் என்னவென்று தெரியவில்லை
கருவறைதான் கல்லறையாக போச்சா
யார் உன்னை கை விட்டாலும் இறைவன்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்டுமே

Author: