முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில்
மூலையில் முடங்கி கிடக்கும் நிலை
கண் தெரியாத பாவியாகி விட்டேன்
கைப்பிடித்து தெருவில் நடக்க தடிதான்
பெற்ற பிள்ளை பரிதவிக்க விட்டாள்
காணும் உறவுகள் மறு பக்கம் பார்க்க
பசிக் கொடுமையால் வாடும் நிலையில்
பிச்சைக்காரன் தட்டு ஏந்தும் பலனாக
என் குற்றம் என்னவென்று தெரியவில்லை
கருவறைதான் கல்லறையாக போச்சா
யார் உன்னை கை விட்டாலும் இறைவன்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்
கை விடமாட்டார் என நம்பியிருந்தேன்
கண்ணீர் கம்பலையாக்கி விட்டனரே
என் குற்றம் குறைகளை நீக்கி
வாழும் சிறிது காலமாகில் உதவி வேண்டுமே

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading