பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..

வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி உலகில் புதுப்புது நுட்பம்
வித்தக வேட்கையும் விரும்பிய துறையும்
முத்தமிழ் மகுடமே முழு உலகிடை சரிதம்
எத்தனை எத்தனை நாட்டவர் கற்கிறார்
செழுமையைச் செப்புவார்
அறிஞர்கள் பலராய் ஆய்வு செய்கிறார்
அருந்தமிழ் மொழியே முதன்மை என்கிறார்
அகிலப்பரிதியை ஆண்ட தமிழ்
அன்னைமொழியாய் ஆதித்தமிழ்

ஆழி கடந்தும் ஆளும் செந்தமிழ்
மூத்தமொழியே முதன்மைத்தமிழே
கலங்கரை விளக்கே காவியச் சிந்தே
ஞாலக்குன்றில். நற்றமிழ் வேராய்
நோக்கும் திசையெங்கும் மகுடத்தின் மாண்பே!
ஈர்க்கும் எம்தமிழ் இதயத்தின் கரும்பே! மிக்கநன்றி

Author: