அன்னை

செல்வி நித்தியானந்தன்
அன்னை

தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்

அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்

எட்டுமகவுகள் பெற்று
எண்ணில்லா மகிழ்ச்சி
குடும்பத்தில் கடைசி
என்றுமே புகழ்ச்சி

பங்குனி முப்பது
அன்னையின் இழப்பு
ஆறுஆண்டு கடந்ததே
ஆறமுடியா துயரமே

செல்வி நித்தியானந்தன்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading