07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
மூத்தோர்…
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்…
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும் முதுமை
தாங்கிடும் நிலைகுன்றி தள்ளாடும் வறுமை
ஏங்கிடும் விழிக்குள் எத்தனை கனவு
ஒய்வற்ற கடிகாரம் போல் சுழன்றது நினைவு
அன்பாய் பாசமாய் அரவணைத்த ஆற்றல்
அகிலத்தின் வேர்களாய் அர்ப்பணித்த நாட்கள்
முகவரி பதித்தவர் முழுவித்தகம் நிறைத்தவர்
தளர்விலே இன்று தள்ளாடி வீழ்கிறார்
அறுவடை நாற்றுகள் ஆயிரம் ஏரிகள்
சேவையின் செம்மல்கள் செவ்வழி ஆசான்கள்
வித்தகம் நிறைத்தவர் வியூகங்கள் படைத்தவர்
வாழ்விலே எழுதிய வண்ணங்கள் ஒளிருது
இயலாமை வாட்டுது இடர்களே தொடருது
உடுக்கைஇழந்தவன் கைபோலே
இடுக்கண்களைவதே -மனிதத்தின்வேலி
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...