“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அபிராமி மணிவண்ணன் 27.04.2022

கவி அரும்பு 108. முட்டை
கோலியில் இருந்து முட்டை வருமே எல்லோரும் பொரிச்சு சாப்பிடுவோமே எனக்கு முட்டை பிடிக்காதே
அதுவும் ஒரு பறவை தானே
முட்டை அவிச்சு சாப்பிடுவார்களே
உப்பும் போடுவார்களே
முட்டை நீள் வட்டமாக இருக்குமே
வெள்ளையும் மன்னிறம் ஆகும்
பிள்ளைகளுக்கு நல்லமே
நல்ல சத்து இருக்குதே
நன்றி. அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan