13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
இதுவும் இடரானதே…
வசந்தா ஜெகதீசன்
இதுவும் இடரானதே…
வாழ்வியல் வனப்பின் இயற்கை வரம்
வசந்தமாய் சுகந்தமாய் இதமும் தரும்
காலத்தின் கணதியில் கலந்த இடர்
மழையின் பொழிவாய் மண்ணில் வெள்ளம்
வாழ்வின் இடராய் வந்ததே அவலம்
உயிர்கள் இழப்பும் உடமை அழிவும்
வாழ்விடமற்ற வலியின் துயரும்
தேடற்கரிய தேவை ஆதாரங்களும்
தொலைந்து போனதே இயற்கை இடரில்
பயிர்கள் அழிவும் படரும் வாழ்வும்
நிலைப்பட நாட்கள் நீண்டதாய் தேவை
மீண்டும் மிடுக்குடன் எழுந்திட உதவும் ஆதாரம்
உயிர்கள் வாழ நீங்கள் காட்டும்
கருணையின் நேயம்
மனிதத்தின்மகுடம்நன்றி
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...